Thursday, August 20, 2009

ரிஷ்யசிருங்கர் 1941

ரிஷ்யசிருங்கர் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன்,எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட இப்படப் பாடல்களை இயற்றியவர்பாபனாசம் ராஜகோபால் ஐயர்.

ரிஷ்யசிருங்கர்
இயக்குனர்எஸ். சௌந்தரராஜன்
தயாரிப்பாளர்தமிழ்நாடு டாக்கீஸ்
நடிப்புரஞ்சன்
எஸ். பாலச்சந்தர்
ஜி. பட்டு அய்யர்
வசுந்தரா தேவி
குமாரி ருக்குமணி
இசையமைப்புஷர்மா பிரதர்ஸ்
நாகைய்யா குழுவினர்
வெளியீடு நாட்கள்ஆகஸ்ட் 21941
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்15500 அடி

1. பாத்திரங்கள்

நடிப்புபாத்திரம்
எஸ். பாலச்சந்தர்பால ரிஷ்ய சிருங்கன்
ரஞ்சன்ரிஷ்ய சிருங்கர்
ஜி. பட்டு ஐயர்விபாண்டகர்
டி.ஈ.கிருஷ்ணமாச்சாரியார்ரோமபாத ராஜன்
கே.என்.ராமமூர்த்தி ஐயர்கௌதமர்
ஆர்.கே.ராமசாமிசுதேவர்
ஆர்.பி.யக்னேஸ்வர ஐயர்பௌத்தாயனர்
எம்.எஸ்.முருகேசம்மாரீசன்
டி.வி.சேதுராமன்சுபாகு
வசுந்தரா தேவிமாயா
குமாரி முரளிசாந்தா
குமாரி ருக்மணிபத்மினி
வி.எம்.பங்கஜம்ஊர்வசி
கே.என்.கமலம்சுதேவி

2. பாடல்கள்

  • புண்ய ஸ்வரூபனே வா (ஊர்வசி)
  • சுப்ரஜோதி சூரியனிதோ (பால சிருங்கன், மாண்டு ராகம்)
  • என்னருமை மானே உன்னுடனே நானே (பால சிருங்கன், பிலாவல் ராகம்)
  • பாபாபகாரி துரிதாரி தரங்கதாரி (பாலசிருங்கன், பீம்ப்ளாஸ் ராகம்)
  • இதுவுமென் புண்ணியமே (பாலசிருங்கன், திலாங் ராகம்)
  • அந்த நாள் முதலாக (மாயா, வள்ளிக்கணவன் பேரை.. மெட்டு, செஞ்சுருட்டி ராகம்)
  • நேற்றந்தி நேரத்திலே நீராடும் கரைதனிலே (குழுவினர், உசேனி ராகம்)
  • ஆனந்தமே உன் காட்சி (மாயா, பைரவி ராகம்)
  • பூமியினிற் பூவையராய் பிறந்ததனால் பலனேதே (மாயா)
  • நானே பாக்கியவதி (மாயா, காபி ராகம்)
  • இங்கு நாரணரூபமே நாமுமாகும் (ரிஷ்யர்-மாயா, மாண்டு ராகம்)
  • யோகிகளே நீர் யாதிது செய்வீர் (ரிஷ்யர்-மாயா, யமுனா கல்யாணி)

No comments:

Post a Comment